முதல்வர் விஜய் சந்திப்புக்கு முன் விசிக அலுவலகத்திற்கு வந்த சோஃபா ஏற்கெனவே ஆர்டர் செய்யப்பட்டது என கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களுடன் பேசிய திருமாவளவன்,
"என்னை முதல்வராக்க முயற்சி நடந்தது குறித்து எனக்குத் தெரியாது. நண்பர்கள் மூலமாக மட்டுமே எனக்குத் தகவல் வந்தது.
முதல்வர் பதவிக்காகவே தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்க நான் தாமதம் செய்ததாக பலரும் அவதூறு பரப்புகிறார்கள். முதல்வர் பதவிக்காக நான் காத்திருக்கவில்லை.
முதல்வர் விஜய் சந்திப்புக்கு முன், விசிக அலுவலகத்திற்கு வந்த சோஃபா ஏற்கெனவே ஆர்டர் செய்யப்பட்டது" என்று கூறினார்.
முன்னதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் தரப்பு எம்எல்ஏக்களை விஜய் சந்திப்பதற்கு முன்னதாக, சி.வி சண்முகம் அலுவலகத்திற்கும் ஒரு சோஃபா வந்தது.
ஆதரவு தெரிவிக்கும் கட்சிகளுக்கு தவெக சார்பில் ஒரு சோஃபா அனுப்பப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேற்று சட்டப்பேரவையில் குற்றச்சாட்டுமுன்வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Why Did Sofa Arrive Before Chief Minister Vijay: Thirumavalavan Explains
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விசிகவின் நேர்மை அண்ணன் ஸ்டாலினுக்கு தெரியும்! திருமாவளவன்
தவெக அமைச்சரவையில் விசிக இணைந்தது ஏன்? - திருமாவளவன் விளக்கம்

முதல்வர் விஜய்யின் அணுகுமுறை அரசியல் நாகரிக முதிர்ச்சிக்கு அடையாளம்! திருமாவளவன்
தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



