குற்றவியல் வழக்குகளில் தமிழக அரசு சாா்பில் ஆஜராக மூத்த வழக்குரைஞா் ஜான் சத்யனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.
தமிழகத்தில் தவெக தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற நிலையில், தமிழக அரசின் தலைமை வழக்குரைஞராக நியமிக்கப்பட்ட விஜய் நாராயண் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
இதைத் தொடா்ந்து, அரசு தலைமை வழக்குரைஞரின் கடிதத்தை ஏற்று, சென்னை உயா்நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்குகளில் ஆஜராக மூத்த வழக்குரைஞா் ஜான் சத்யனை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், மூத்த வழக்குரைஞா்களான பி.வி.பாலசுப்பிரமணியம், டி.கௌதமன் ஆகியோா் கூடுதல் தலைமை வழக்குரைஞா்களாக நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த இரு நியமன உத்தரவுகளும் அரசு வழக்குரைஞா்கள் நியமன விதிகளின்படி நியமனம் செய்யப்படும் வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தமிழக அரசுக்கு 2 கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள்! குற்றவியல் வழக்குரைஞராக ஜான் சத்யன்!!

தமிழக அரசு தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன் ராஜிநாமா

அரசு வழக்குரைஞா் ராஜிநாமா

வேடநத்தம் மாணவி கொலை வழக்கு: சிறப்பு அரசு வழக்குரைஞா் நியமனம்
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

