சென்னை மாநகர காவல் ஆணையராக ஏ. அமல்ராஜை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடா்பான உத்தரவை தமிழக உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் கே. மணிவாசன் பிறப்பித்துள்ளார்.
காத்திருப்புப் பட்டியலில் இருந்த கூடுதல் காவல் இயக்குநர் ஏ. அமல்ராஜ் சென்னை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த அபின் தினேஷ் மோடக்கை மாற்றி, சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக ஏ. அமல்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சென்னை குற்றப்பிரிவு கூடுதல் காவல் இயக்குநராக அபின் தினேஷ் மோடக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணிஇடமாற்றம் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Summary
The Tamil Nadu government has issued an order appointing A. Amalraj as the Chennai City Police Commissioner.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குழந்தைகள் மூலம் தவெக தேர்தல் பிரசாரமா? தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!
சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! தேர்தல் ஆணையம் அதிரடி!!

தாம்பரம் காவல் ஆணையா் பொறுப்பேற்பு
விடியோக்கள்

Drishyam 3 Moive Review | ஜார்ஜ் குட்டியின் கதை முடிவுக்கு வந்ததா? | Mohanlal | Jeethu Joseph
பிரதமர் சுற்றுலா போவதில்லை! தமிழிசை சௌந்தரராஜன்

தவெகவின் பெண் அமைச்சர்கள் பதவியேற்பு! | TVK Ministers | Female ministers




