12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் 4 அமைச்சர்கள்!

நாமக்கல் மாவட்டத்திலிருந்து 4 அமைச்சர்கள் பதவியேற்றது குறித்து...

Arunraj | Vijayalakshmi | Lokesh Tamilselvan | Kamali

அருண்ராஜ் | விஜயலட்சுமி | லோகேஷ் தமிழ்ச்செல்வன் | கமலி - ECI

Published On :

தமிழ்நாடு அமைச்சரவையில் நாமக்கல் மாவட்டத்திலிருந்து மட்டும் 4 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்ற தவெக, பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்த நிலையில், 35 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

இவர்களில், நாமக்கல் மாவட்டத்திலிருந்து மட்டும் 4 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.

அமைச்சரவையின் முதற்கட்ட பதவியேற்பு நிகழ்ச்சியில் மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் (திருச்செங்கோடு) பதவியேற்றுக் கொண்டார்.

அமைச்சரவை விரிவாக்க நிகழ்ச்சியில் குமாரபாளையம் எம்எல்ஏ விஜயலட்சுமி (பால்வளத் துறை), ராசிபுரம் எம்எல்ஏ லோகேஷ் தமிழ்ச்செல்வன் (வணிகவரி, பத்திரப்பதிவுத்துறை), அவிநாசி எம்எல்ஏ கமலி (கால்நடைத்துறை) ஆகியோர் பதவியேற்றனர். கமலி, திருப்பூர் அவிநாசி தொகுதியின் எம்எல்ஏ-வாக இருந்தாலும், அவரும் நாமக்கலை சேர்ந்தவர்தான்.

Summary

Four Ministers in Namakkal District Alone

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.