/
இனிவரும் அனைத்து தேர்தல்களிலும் தனிச் சின்னத்தில் போட்டியிடுவதாக மனிதநேய மக்கள் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்த மனிதநேய மக்கள் கட்சி, நாகை மாவட்டத்தில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு, வெற்றி பெற்றது.
இந்த நிலையில், இனிவரும் காலங்களில் சட்டப்பேரவை, மக்களவை, உள்ளாட்சித் தேர்தல்களில் சொந்த சின்னத்தில் மட்டுமே போட்டியிடுவதாக மனிதநேய மக்கள் கட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Summary
Manithaneya Makkal Katchi Passes Resolution to Contest All Future Elections Under Its Own Symbol
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மக்கள் மேடை இயக்கத்தின் நோக்கம் என்ன? லதா ரஜினிகாந்த் விளக்கம்!

திமுக சின்னத்தில் போட்டியிட நிர்பந்தம்! தவெக அமைச்சரவையில் மற்ற கட்சிகள்! வைகோ குற்றச்சாட்டு

மமக தீா்மானத்தை கண்டித்து திமுக சுவரொட்டியால் பரபரப்பு

தென்காசி மாவட்டத்தில் மருத்துவம், சட்டக் கல்லூரி அமைக்க வலியுறுத்தல்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


