முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்கேரள பேரவைத் தலைவர் தேர்தல்: காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன் வெற்றி! அமைச்சர்கள் வன்னி அரசு, ஷாஜகானுக்கு துறைகள் ஒதுக்கீடு! ஜூன் 18 - தமிழ்நாட்டில் மாநிலங்களவை இடைத் தேர்தல்!சென்னை பெருநகர காவல் ஆணையராக ஏ. அமல்ராஜ் பொறுப்பேற்பு!
/

இனி வரும் தேர்தல்களில் தனிச் சின்னத்தில் மட்டுமே போட்டி: ஜவாஹிருல்லா

இனி அனைத்து தேர்தல்களிலும் தனிச் சின்னத்தில் போட்டியிடுவதாக மனிதநேய மக்கள் கட்சி தீர்மானம்

News image

மனிதநேய மக்கள் கட்சி - X | MMK

Updated On :22 மே 2026, 12:25 pm IST

இனிவரும் அனைத்து தேர்தல்களிலும் தனிச் சின்னத்தில் போட்டியிடுவதாக மனிதநேய மக்கள் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்த மனிதநேய மக்கள் கட்சி, நாகை மாவட்டத்தில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு, வெற்றி பெற்றது.

இந்த நிலையில், இனிவரும் காலங்களில் சட்டப்பேரவை, மக்களவை, உள்ளாட்சித் தேர்தல்களில் சொந்த சின்னத்தில் மட்டுமே போட்டியிடுவதாக மனிதநேய மக்கள் கட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Summary

Manithaneya Makkal Katchi Passes Resolution to Contest All Future Elections Under Its Own Symbol

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.