சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
புதிதாக தவெக அரசு அமைந்ததில் இருந்து ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் தொடா்ந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா். இதன் தொடா்ச்சியாக சென்னை உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் சனிக்கிழமையும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, சென்னை மாவட்ட ஆட்சியராக மாலதி ஹெலன், அரியலூர் மாவட்ட ஆட்சியராக மிருணாளினி, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக சிவகுரு பிரபாகரன், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக சரண்யா அரி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக கவிதா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல் தமிழக ஆளுநரின் முதன்மைச் செயலர் கிர்லோஷ் குமார் வீட்டுவசதி துறையின் முதன்மைச் செயலராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Summary
The Tamil Nadu government has issued an order transferring 5 District Collectors, including Chennai.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் பாதுகாப்பு அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்!

கடலூா் மாவட்டத்தில் 286 காவலா்கள் பணியிட மாற்றம்
சென்னை உள்பட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP




