FOLLOW US

ON GOOGLE DISCOVER

அமெரிக்காவுக்குப் பதிலடி: வளைகுடாவில் ஈரான் தாக்குதல்! அமீரக அதிபருடன் டிரம்ப் பேச்சு!பாலியல் வழக்குகளை முடித்து வைக்க ரூ. 5 கோடி லஞ்சம்: பஞ்சாப் முதல்வர் மீது பாஜக குற்றச்சாட்டு!கிருஷ்ண ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!12-ம் நாள் உண்ணாவிரதத்தில் மகாராஷ்டிர பழங்குடியின மாணவர்கள்! அபிஜீத் தீப்கே பங்கேற்பு!அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா - பெல்ஜியம் இடையிலான வணிகம் இரட்டிப்பாகும்: பிரதமர் மோடிமுதல்வர் விஜய்யின் காரை மறித்து போராட்டம்! சத்தியம் செய்யுங்கள்; நான் பேசும்போது யாரும் ஓடக்கூடாது! முதல்வர் விஜய்10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!

செப். 7-இல் சட்டப்பேரவையில் கேள்வி நேரம் ரத்து!

பேரவையில் செப். 7-ஆம் தேதி (திங்கள்கிழமை) கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டது குறித்து...

TN Assembly

தமிழக சட்டப்பேரவை - கோப்புப் படம்

Published On :4 செப்டம்பர் 2026, 1:30 am IST

பேரவையில் செப். 7-ஆம் தேதி (திங்கள்கிழமை) கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் அறிவித்தாா்.

பேரவையில் வியாழக்கிழமை காவல் மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினா்கள் பேசி முடித்த பிறகு, அவையின் முன்னவரும் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன், செப். 7-ஆம் தேதி (திங்கள்கிழமை) காலையில் கேள்வி நேரம் இடம் பெறாது என்ற தீா்மானத்தைக் கொண்டு வந்தாா்.

அதை ஏற்று பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா், கேள்வி நேரம் செப். 7-ஆம் தேதி (திங்கள்கிழமை) ரத்து செய்யப்படுவதாக அறிவித்தாா். இதையடுத்து பேரவை திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.