
விநாயகர் சதுர்த்திக்கு சிறப்பு போஸ்டர் வெளியிட்ட சூர்யாவின் சீன் படக்குழு!
விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவித்து சீன் படக்குழு சிறப்பு போஸ்டர் வெளியிட்டது குறித்து...

நடிகர் சூர்யா
விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவித்து சிறப்பு போஸ்டரை சீன் படக்குழு திங்கள்கிழமை (செப். 14) வெளியிட்டுள்ளது.
நடிகர் சூர்யாவின் 47 ஆவது திரைப்படம் சீன். இயக்குநர் ஜித்து மாதவன் இப்படத்தினை இயக்கியுள்ளார்.
இதனை, சூர்யாவின் புதிய தயாரிப்பு நிறுவனமான ழகரம் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது. இப்படத்திற்கான படப்பிடிப்பு கேரளம், சென்னை பகுதிகளில் நடைபெற்று அண்மையில் முழுமையாக நிறைவடைந்ததாக படக்குழு விடியோ வெளியிட்டு அறிவித்தது.
இந்த நிலையில், விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவித்து சிறப்பு போஸ்டர் ஒன்றை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
சூர்யா நடிப்பில் வெளியான கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து வெளியாகும் படம் என்பதால் இந்தப் படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பாத்துக் காத்திருக்கின்றனர்.
மேலும், இப்படம் வரும் நவ. 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Wishing you all a Happy Vinayagar Chathurthið©·!#SCENE In cinemas from November 6.@Suriya_offl @jithumadavan #Jyotika #NazriyaFahadh #Naslen @sushintdt @Ashwini90372999 @masharhamsa_ @_VishnuGovind @ChethanDsouza @Dravid_Selvam @rajpriyan007@SureshMathiyal2 @kabilanchelliah⦠pic.twitter.com/Uo7C9B0Hw3
— Zhagaram Studios (@ZhagaramOffl) September 14, 2026
Summary
The film crew of Scene released a special poster on Monday (Sept. 14) extending wishes for Vinayagar Chaturthi.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





