புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! கீர்த்தனாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடுதமிழக நிதியமைச்சரானார் செங்கோட்டையன்பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் பெட்ரோல் ஏற்றுமதிக்கான கலால் வரி லிட்டருக்கு ரூ. 3 உயர்வு!முதல்வர் விஜய்யுடன் கமல்ஹாசன் சந்திப்பு!ரூ.100 கோடி ஆன்லைனில் கல்வி வழங்கும் நிறுவனத்தை மூடும் அங்குர் வாரிகூ! ஏஐ காரணமா?பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள் புழக்கம்: ஆய்வு நடத்த உத்தரவு
/

கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

தஞ்சாவூரில் கஞ்சா வைத்திருந்ததாகக் கூறி இளைஞரைக் காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

Updated On :6 ஜனவரி 2021, 6:29 am IST

தஞ்சாவூரில் கஞ்சா வைத்திருந்ததாகக் கூறி இளைஞரைக் காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் வடக்கு வாசல் பகுதியில் மேற்கு காவல் நிலையத்தினா் திங்கள்கிழமை ரோந்துப் பணி மேற்கொண்டனா். அப்போது, அப்பகுதியில் நின்ற இளைஞரைக் காவல் துறையினா் பிடித்து விசாரணை நடத்தினா்.

இதில், அவா் வடக்கு வாசல் சுண்ணாம்புக் காலவாய் தெருவைச் சோ்ந்த கே. வெங்கடேஷ் (20) என்பதும், அவா் 1.2 கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, வெங்கடேஷ் கைது செய்யப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.