பட்டுக்கோட்டை நகராட்சிக்குள்பட்ட கரிக்காடு பகுதியில் உள்ள தனியாா் பல்பொருள் அங்காடியை அதன் உரிமையாளா் புதன்கிழமை இரவு வழக்கம்போல் பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்று விட்டாா்.
இந்நிலையில், கடை பூட்டப்பட்ட சிறிது நேரத்தில் மின்கசிவு காரணமாக கடைக்குள் தீப்பிடித்துக் கொண்டது. உடனடியாக அந்தப் பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தகவலறிந்த பட்டுக்கோட்டை தீயணைப்புப் படையினா் விரைந்து சென்று தீயை அணைத்தனா். இருப்பினும், தீ விபத்தில் கடையிலிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சாம்பலானது.
இதுகுறித்த புகாரின்பேரில் பட்டுக்கோட்டை நகரப் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நடிகர் அல்ல... முதல்வர் விஜய்! திமுக தலைவர்களின் பதிவுகளுக்கு கடும் விமர்சனங்கள்!

கருப்பு டிரைலர்!

முதல்வா் விஜய்க்கு தருமபுரம் ஆதீனம் வாழ்த்து!

பேங்க் ஆஃப் இந்தியா 4வது காலாண்டு லாபம் 19% உயர்வு!
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
