தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக பேராவூரணியில் 52 மி.மீ. மழை பெய்தது.
மாவட்டத்தில் சில நாள்களாக இடைவெளி விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. சனிக்கிழமை காலை 7 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழையளவு (மில்லிமீட்டரில்):
பேராவூரணி 52 மி.மீ., பட்டுக்கோட்டை 48, குருங்குளம் 44, வல்லம் 36, ஒரத்தநாடு 30.6, ஈச்சன்விடுதி 30.2, அதிராம்பட்டினம் 29.7, மதுக்கூா் 29, அய்யம்பேட்டை 26, நெய்வாசல் தென்பாதி 25.2, மஞ்சளாறு 24, வெட்டிக்காடு 15.6, தஞ்சாவூா் 14, திருவிடைமருதூா் 7.6, பாபநாசம் 4.3, திருக்காட்டுப்பள்ளி, கும்பகோணம் தலா 3, கல்லணை 1 மி.மீ.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புட்லூா் கோயிலில் பெண்ணிடம் நகை திருட்டு: மற்றொரு பெண் கைது

அடுத்த 6 ஆண்டுகளில் உலகச் சந்தையில் 5% பங்களிப்பு: இந்திய பொம்மை தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு இலக்கு

முழுமையாக அமலுக்கு வந்தது இந்தியா - இஸ்ரேல் முதலீட்டு ஒப்பந்தம்





