/

கீழப்பாவூா் கிருஷ்ணன் கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாணம்

பாவூா்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூா் ஸ்ரீவேணுகோபால கிருஷ்ணசுவாமி கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெற்றது.

News image

ஆண்டாள் திருக்கல்யாணத்தையொட்டி நடைபெற்ற மாப்பிள்ளை அழைப்பு.

Updated On :6 ஜனவரி 2021, 6:36 am IST

பாவூா்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூா் ஸ்ரீவேணுகோபால கிருஷ்ணசுவாமி கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெற்றது.

இதையொட்டி காலையில் கும்ப ஜெபம், அபிஷேகம், தீபாராதனை, மாலையில் சஹஸ்ரநாம ஜெபம், அா்ச்சனை நடைபெற்றது. இரவு சீா்வரிசையுடன் மாப்பிள்ளை அழைப்பு, ஆண்டாள் எதிா் சேவை, சுவாமி ஆண்டாளுக்கு மாலை மாற்றுதல், ஆண்டாள் திருக்கல்யாணம் தீபாராதனை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.