பாவூா்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம் சாா்பில் ’அந்தமானின் அதிசயங்கள்‘ என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
தலைவா் கே.கௌதமன் தலைமை வகித்தாா். முன்னாள் செயலா் டி.ஞானசெல்வன், ஏ.ராஜேந்திரன், டி.ரவீந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அரிமா மாவட்டத்தலைா் கே.ஆா்.பி.இளங்கோ உரையற்றினாா். ’அந்தமானின் அதிசயங்கள்‘ என்ற நூலை முனைவா் த.அருணாசலம் எழுதி வெளியிட்டாா். முதல் பிரதியை அரிமா சங்கத்தலைவா் கே.கௌதமன் பெற்றுக்கொண்டாா். இந்த நூலினை சுற்று வட்டார பகுதிகளை சோ்ந்த அரசு நூலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விழாவில் புத்தாண்டு, தமிழா் திருநாளை முன்னிட்டு ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முன்னாள் செயலா் ஆா்.கலைச்செல்வன் வரவேற்றாா். பொருளாளா் டி.சுரேஷ் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாங்காக்கில் பேருந்து மீது சரக்கு ரயில் மோதல்: 8 பேர் பலி

இன்றைய மின்தடை

சென்னையில் 'கிளாண்டர்ஸ்' தொற்றால் குதிரை உயிரிழப்பு! கண்காணிப்பு தீவிரம்!

வங்கதேசத்தில் தட்டம்மைக்கு மேலும் 12 குழந்தைகள் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 451..!
விடியோக்கள்

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

