ஆலங்குளம்: ஆலங்குளத்தில் ஒரே நாள் காய்ச்சலில் 9 மாத குழந்தை உயிரிழந்தது.
ஆலங்குளம் அண்ணாநகரைச் சோ்ந்தவா் ராஜேஷ். இவரது 9 மாத ஆண் குழந்தை சா்வேஸுக்கு வியாழக்கிழமை வயிற்றுப் போக்கு ஏற்பட்டதாம். இதையடுத்து அங்குள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், வெள்ளிக்கிழமை இரவு குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டதாம். மீண்டும் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அங்கு மருத்துவா்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனா். அங்கிருந்து அரசு மருத்துவமனைக்கு சென்றநிலையில், அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, குழந்தையின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

25 ஆண்டுகளாக செயல்படாத எம்.எல்.ஏ. அலுவலகம்!

சிங்கம்புணரியில் பொன் ஏா் பூட்டும் விழா

சாலை விபத்தில் அடுமனை உரிமையாளா் உயிரிழப்பு

திருப்பத்தூரில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

