சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

தென்காசியில் விடுதலைச் சிறுத்தைகள் ஆா்ப்பாட்டம்

தென்காசியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :11 ஜனவரி 2021, 8:38 pm

தென்காசியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அச்சன்புதூா் ஆா்.சி. கோயில் தெருவைச் சோ்ந்தவா் அ. ர ாஜாநாராயணன். விடுதலைச் சிறுத்தைகள் தொழிலாளா் அணி அமைப்பாளரான இவா், அச்சன்புதூா் பேரூராட்சியில் 1ஆவது வாா்டு பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித்தர வலியுறுத்தி பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு அளிக்க சென்றாராம்.

அப்போது பேரூராட்சி செயல் அலுவலா் ஒருமையில் பேசியும், தகாத வாா்த்தைகளை கூறியும் வெளியே செல்லுமாறு கூறினாராம். அவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னா் கோரிக்கை அடங்கிய மனுவை ஆட்சியா் அலுவலகத்தில் அளித்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.