6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

ஜன .15, 26, 28 ஆகிய தேதிகளில் மதுக்கடைகளை மூட ஆட்சியா் உத்தரவு

தென்காசி மாவட்டத்தில் ஜன. 15, 26, 28 ஆகிய தேதிகளில மதுக்கடைகளை மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.

Updated On :12 ஜனவரி 2021, 6:01 pm

தென்காசி மாவட்டத்தில் ஜன. 15, 26, 28 ஆகிய தேதிகளில மதுக்கடைகளை மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கீ.சு.சமீரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து மதுபானக்கடைகள் மற்றும் அதனுடன் செயல்படும் மதுபானக் கூடங்கள், தங்கும் விடுதியுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் ஆகியவைகள் திருவள்ளுவா் தினம் (ஜன. 15), குடியரசு தினம் (ஜன.26), வள்ளலாா் நினைவு தினம் (ஜன.28) ஆகிய தேதிகளில் மூடப்பட்டிருக்கும். அன்றைய தினம் மதுபானம் விற்பனை ஏதும் நடைபெறாது என்று தெரிவித்துள்ளாா் .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.