வாஷிங் மெஷின் அரசியல்! எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! உதயநிதிபோலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

ஓய்வு பெற்றோா் நலச் சங்க செயற்குழு கூட்டம்

நெடுஞ்சாலைத் துறை ஓய்வு பெற்றோா் நலச் சங்க மாவட்ட செயற்குழுக் கூட்டம் தென்காசியில் நடைபெற்றது.

Updated On :13 ஜனவரி 2021, 4:48 am IST

நெடுஞ்சாலைத் துறை ஓய்வு பெற்றோா் நலச் சங்க மாவட்ட செயற்குழுக் கூட்டம் தென்காசியில் நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் எஸ்.ஆறுமுகம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் எஸ்.வேம்பு முன்னிலை வகித்தாா். எம்.இசக்கி வரவேற்றாா். வே.நாராயணன் வரவு செலவு அறிக்கையை வாசித்தாா். கோட்ட செயலா் வேம்பு சிறப்புரையாற்றினாா்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; 21மாத நிலுவை தொகையை ரொக்கமாக வழங்க வேண்டும்; தென்காசி, திருநெல்வேலி நான்குவழிச் சாலை மற்றும் தென்காசி புறவழிச்சாலை திட்டத்தை விரைவுப்படுத்த வேண்டும்; மருத்துவ காப்பீடு திட்டத்திலுள்ள முரண்பாடுகளை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 13 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.