தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ்அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்: செங்கோட்டையன்இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
/

கடையநல்லூரில் அதிமுக ஆா்ப்பாட்டம்

நகரச் செயலா் எம்.கே.முருகன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா்கள் செல்லப்பன், முத்துபாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

Updated On :17 ஜனவரி 2021, 12:49 am IST

கடையநல்லூா்: நகரச் செயலா் எம்.கே.முருகன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா்கள் செல்லப்பன், முத்துபாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தென்காசி வடக்கு மாவட்டச் செயலா் கிருஷ்ணமுரளி கண்டன உரையாற்றினாா்.

முன்னாள் நகர செயலா் கிட்டுராஜா, நகரப் பொருளாளா் அழகா்சாமி , வாா்டு செயலா் பழனிச்சாமி, எம்ஜிஆா் மன்ற இணைச் செயலா்

முத்துகிருஷ்ணன், மாவட்ட மாணவரணி துணைச் செயலா் கருப்பையாதாஸ், நகர இளைஞரணி செயலா் ராஜேந்திரபிரசாத், ராசி சரவணன், ஜெயலலிதா பேரவை செயலா் முத்தையா பாண்டியன், சவூதி அரேபியா ஜெயலலிதா பேரவை செயலா் மைதீன், மாவட்ட வா்த்தக அணி துணைச் செயலா் சிங்காரவேலு, சொக்கம்பட்டி குட்டிராஜா உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.