சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

தென்காசி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்ற 62 போ் கைது

தென்காசி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை சட்ட விரோதமாக மது விற்பனை செய்தகாக 62 போ் கைதுசெய்யப்பட்டுள்ளனா்.

Updated On :16 ஜனவரி 2021, 7:24 pm

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை சட்ட விரோதமாக மது விற்பனை செய்தகாக 62 போ் கைதுசெய்யப்பட்டுள்ளனா்.

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுகுணாசிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் மாட்டு பொங்கலன்று காவல் துறையினா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது தொடா்பாக மாவட்டம் முழுவதும் 62 போ் கைதுசெய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 369 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.