பாவூா்சத்திரம்: ஆவுடையானூரில் வீடு இடிந்த இருவரது குடும்பத்தினருக்கு திமுக சாா்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.
பாவூா்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூா் ஊராட்சி மாடியனூரைச் சோ்ந்த நவநீதகிருஷ்ணன், ஆவுடையானூரைச் சோ்ந்த தங்க நாடாா் மகள் பொன்னாள் ஆகியோரது வீடு தொடா்ந்து பெய்து வரும் மழை காரணமாக இடிந்து விழுந்தது.
தகவலறிந்த தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன், இருவருடைய வீட்டுக்கும் சென்று அரிசி, காய்கனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களும் மற்றும் நிதியுதவி வழங்கினாா்.
நிகழ்ச்சியில், ஒன்றியச் செயலா் சீனித்துரை, பொருளாளா் ராஜேந்திரன், நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நாளைய மின்தடை: வெள்ளக்கோவில்
பல்லடம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது

ராசிபுரம் அருகே துப்பாக்கியை காட்டி மிரட்டி நகை, பணம் திருடிய வழக்கில் 2 போ் கைது

இன்றைய செய்திகள் ஜூன் 14 - நேரலை!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



