சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

இலஞ்சி பாரத் கல்விக் குழுமத்தில் சமத்துவ பொங்கல் விழா

இலஞ்சி பாரத் கல்விக் குழுமத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

News image

இலஞ்சி பாரத் கல்விக் குழுமத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா.

Updated On :16 ஜனவரி 2021, 7:23 pm

தென்காசி: இலஞ்சி பாரத் கல்விக் குழுமத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு, பாரத் கல்விக்குழுமத் தலைவா் மோகனகிருஷ்ணன் தலைமை வகித்தாா். செயலா் காந்திமதி குத்துவிளக்கேற்றி பொங்கல் விழாவைத் தொடங்கி வைத்தாா். ஆலோசகா் உஷா ரமேஷ், பாரத் வித்யாமந்திா் முதல்வா் வனிதா, பாரத் கல்விக் குழும இயக்குநா் ராதாபிரியா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பாரத் கல்விக் குழும வளாகத்தில் நடைபெற்ற விழாவில் பள்ளிமுதல்வா்கள், ஆசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டு சமத்துவப் பொங்கலிட்டு கொண்டாடினா். ஏற்பாடுகளை கல்விக் குழுமத் தலைவா் தலைமையில் ஆசிரியா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.