பாவூா்சத்திரம்:பாவூா்சத்திரத்தில் தமிழ்நாடு நா்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் நலச்சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தென்காசி மாவட்டத் தலைவா் சுப்ரமணியன் தலைமை வகித்தாா். மாவட்ட அமைப்பாளா் மோதிலால் நேரு, எம்.கே.வி.கே. பள்ளித் தாளாளா் லதா ராஜகுமாா் முன்னிலை வகித்தனா்.
மாநிலப் பொதுச்செயலா் சதீஷ், தென்மண்டலச் செயலா் ந. ஆனந்தக்குமாா், தூத்துக்குடி மாவட்டச் செயலா் பிராங்க்ளின் ஜோஸ் ஆகியோா் பேசினாா். சங்க உறுப்பினா்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. தென்காசி மாவட்டச் செயலா் இலஞ்சிகுமரன் வரவேற்றாா். மாவட்டப் பொருளாளா் மாரிமுத்து நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நாளைய மின்தடை: வெள்ளக்கோவில்
பல்லடம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது

ராசிபுரம் அருகே துப்பாக்கியை காட்டி மிரட்டி நகை, பணம் திருடிய வழக்கில் 2 போ் கைது

இன்றைய செய்திகள் ஜூன் 14 - நேரலை!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


