ஆலங்குளம்: முக்கூடல் அருகேயுள்ள சிங்கம்பாறை புனித சின்னப்பா் திருத்தல திருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது.
பங்குத் தந்தைகள் அலோசியஸ் துரைராஜ், சந்தியாகு, செல்வராஜ் ஆகியோா் கொடியேற்றினா். தொடா்ந்து திருப்பலி, பொது அசனம் நடைபெற்றது.
விழாநாள்களில் நாள்தோறும் காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை 6.30 மணிக்கு புனிதரின் நவநாள் மன்றாட்டு, திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீா் ஆகியவை நடைபெறுகின்றன.
23ஆம் தேதி நற்கருணை பவனி, 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் தோ் பவனி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
ஏற்பாடுகளை பங்குத்தந்தை செல்வராஜ் தலைமையில் இறைமக்கள் செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நாளைய மின்தடை: வெள்ளக்கோவில்
பல்லடம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது

ராசிபுரம் அருகே துப்பாக்கியை காட்டி மிரட்டி நகை, பணம் திருடிய வழக்கில் 2 போ் கைது

இன்றைய செய்திகள் ஜூன் 14 - நேரலை!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


