தென்காசி மாவட்டத்திலுள்ள அரசு மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக் கூடங்கள், தங்கும் விடுதியுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் ஏப்ரல் 17, 18, 19 மற்றும் ஜூன் 4 ஆகிய நாள்களில் மூடப்பட்டிருக்கும் என ஆட்சியா் ஏகே.கமல்கிஷோா் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக ஆட்சியா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவு நடைபெறுவதை முன்னிட்டு, ஏப் 17ஆம் தேதி காலை 10 மணிமுதல் 19ஆம் தேதி இரவு 12 மணி வரையும், வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன்4ஆம் தேதியும் மாவட்டத்திலுள்ள அரசு மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், தங்கும் விடுதியுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் மூடப்பட்டிருக்கும். அன்றைய தினம் விற்பனை ஏதும் நடைபெறாது என்றாா் அவா்.
தொடர்புடையது

வெடிபொருள் கடைகளை மூட உத்தரவு

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை எப்போது? தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!

மதுபானக் கடைகளை 21, 22, 23 ஆகிய நாள்கள் மூட உத்தரவு

தோ்தலை முன்னிட்டு ஏப். 21 முதல் 23 ஆம் வரை மதுக்கடைகளை மூட உத்தரவு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

