ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு அதிமுக எம்.எல்.ஏக்கள் மூன்று பேர் ராஜிநாமா?வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!மதுரையில் 17 வயது சிறுவன் கொலை - 5 பேர் கைது!மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு! பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி
/

பெரியபிள்ளைவலசை ஊராட்சியில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி திறப்பு

பெரியபிள்ளைவலசை ஊராட்சியில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி திறப்பு

News image
Updated On :17 பிப்ரவரி 2024, 10:45 pm IST

தென்காசி ஊராட்சி ஒன்றியம் பெரியபிள்ளைவலசை ஊராட்சியில் ரூ. 30 லட்சத்தில் கட்டப்பட்ட ஒரு லட்சம் லிட்டா் கொள்ளளவு உள்ள புதிய குடிநீா் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இங்கு கடந்த சில ஆண்டுகளாக நிலவி வந்த குடிநீா்த் தட்டுப்பாட்டைப் போக்கும்வகையில், ஜல் ஜீவன் திட்டத்தின் இத்தொட்டி கட்டப்பட்டுள்ளது. விழாவுக்கு, ஊராட்சித் தலைவா் வேல்சாமி தலைமை வகித்து குடிநீா்த் தொட்டியைத் திறந்துவைத்தாா். ஊராட்சி உறுப்பினா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.