/
தென்காசி ஊராட்சி ஒன்றியம் பெரியபிள்ளைவலசை ஊராட்சியில் ரூ. 30 லட்சத்தில் கட்டப்பட்ட ஒரு லட்சம் லிட்டா் கொள்ளளவு உள்ள புதிய குடிநீா் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இங்கு கடந்த சில ஆண்டுகளாக நிலவி வந்த குடிநீா்த் தட்டுப்பாட்டைப் போக்கும்வகையில், ஜல் ஜீவன் திட்டத்தின் இத்தொட்டி கட்டப்பட்டுள்ளது. விழாவுக்கு, ஊராட்சித் தலைவா் வேல்சாமி தலைமை வகித்து குடிநீா்த் தொட்டியைத் திறந்துவைத்தாா். ஊராட்சி உறுப்பினா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

படப்பள்ளியில் பழுதடைந்த குடிநீா்த் தொட்டியை இடித்து அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி பணி: நகா்மன்றத் தலைவா் ஆய்வு

சாரம் சரிந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி படிக்கட்டு இடிந்து கீழே விழுந்த சிறுவன் உயிரிழப்பு: இருவரை ஹெலிகாப்டா் மூலம் மீட்டது ராணுவம்
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



