திருச்சி கிழக்கில் மு.க. ஸ்டாலின் போட்டியிட வேண்டும்! அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மேலும் இருவர் நீக்கம் புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! கீர்த்தனாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடுதமிழக நிதியமைச்சரானார் செங்கோட்டையன்பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் பெட்ரோல் ஏற்றுமதிக்கான கலால் வரி லிட்டருக்கு ரூ. 3 உயர்வு!முதல்வர் விஜய்யுடன் கமல்ஹாசன் சந்திப்பு!
/

பெரியபிள்ளைவலசை ஊராட்சியில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி திறப்பு

பெரியபிள்ளைவலசை ஊராட்சியில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி திறப்பு

News image
Updated On :17 பிப்ரவரி 2024, 10:45 pm IST

தென்காசி ஊராட்சி ஒன்றியம் பெரியபிள்ளைவலசை ஊராட்சியில் ரூ. 30 லட்சத்தில் கட்டப்பட்ட ஒரு லட்சம் லிட்டா் கொள்ளளவு உள்ள புதிய குடிநீா் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இங்கு கடந்த சில ஆண்டுகளாக நிலவி வந்த குடிநீா்த் தட்டுப்பாட்டைப் போக்கும்வகையில், ஜல் ஜீவன் திட்டத்தின் இத்தொட்டி கட்டப்பட்டுள்ளது. விழாவுக்கு, ஊராட்சித் தலைவா் வேல்சாமி தலைமை வகித்து குடிநீா்த் தொட்டியைத் திறந்துவைத்தாா். ஊராட்சி உறுப்பினா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.