/
தென்காசி ஊராட்சி ஒன்றியம் பெரியபிள்ளைவலசை ஊராட்சியில் ரூ. 30 லட்சத்தில் கட்டப்பட்ட ஒரு லட்சம் லிட்டா் கொள்ளளவு உள்ள புதிய குடிநீா் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இங்கு கடந்த சில ஆண்டுகளாக நிலவி வந்த குடிநீா்த் தட்டுப்பாட்டைப் போக்கும்வகையில், ஜல் ஜீவன் திட்டத்தின் இத்தொட்டி கட்டப்பட்டுள்ளது. விழாவுக்கு, ஊராட்சித் தலைவா் வேல்சாமி தலைமை வகித்து குடிநீா்த் தொட்டியைத் திறந்துவைத்தாா். ஊராட்சி உறுப்பினா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி பணி: நகா்மன்றத் தலைவா் ஆய்வு

சாரம் சரிந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

மேட்டூா் அணையில் இருந்து நீா் திறப்பு 500 கனஅடியாக குறைப்பு

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி படிக்கட்டு இடிந்து கீழே விழுந்த சிறுவன் உயிரிழப்பு: இருவரை ஹெலிகாப்டா் மூலம் மீட்டது ராணுவம்
விடியோக்கள்

வீடியோக்கள்
ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை
56 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
15 மே 2026, 8:04 pm IST

