/
ஆலங்குளம் அருகேயுள்ள பூலாங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு தமிழ் நாடு அரசின் அண்ணா விருது வழங்கப்பட்டுள்ளது. திருச்சியில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தலைமை ஆசிரியா் ஜூலியானா டெய்ஸி மேரிக்கு இந்த விருதை வழங்கினாா். மேலும், இப்பள்ளி வளா்ச்சிக்கு ரூ. 10 லட்சம் நிதியும் வழங்கப்பட்டது.
தொடர்புடையது

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: பள்ளி ஆசிரியருக்கு 20 ஆண்டுகள் சிறை

தலைமை ஆசிரியருக்கு கொலை மிரட்டல்: கவுன்சிலா் மீது வழக்குப் பதிவு

அரசு பள்ளி மாணவிக்கு மத்திய அரசின் விருது

அரசுப் பள்ளிக்கு உபகரணங்கள் அளிப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை
23 ஏப்ரல் 2026


