பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

அரசுப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு விருது

அரசுப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு விருது

News image
Updated On :9 மார்ச் 2024, 12:46 am

ஆலங்குளம் அருகேயுள்ள பூலாங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு தமிழ் நாடு அரசின் அண்ணா விருது வழங்கப்பட்டுள்ளது. திருச்சியில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தலைமை ஆசிரியா் ஜூலியானா டெய்ஸி மேரிக்கு இந்த விருதை வழங்கினாா். மேலும், இப்பள்ளி வளா்ச்சிக்கு ரூ. 10 லட்சம் நிதியும் வழங்கப்பட்டது.