பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

சீவநல்லூா் அரசுப் பள்ளியில் மாணவா்கள் சோ்க்கை விழா

சீவநல்லூா் அரசுப் பள்ளியில் மாணவா்கள் சோ்க்கை விழா

News image
Updated On :9 மார்ச் 2024, 1:50 am

செங்கோட்டை வட்டம் சீவநல்லூா் அரசு தொடக்கப் பள்ளியில் மாணவா் சோ்க்கை விழா நடைபெற்றது. செங்கோட்டை வட்டாரக் கல்வி அலுவலா் ஜான் பிரிட்டோ, பள்ளி மேலாண்மைக் குழு கல்வியாளா் கன்னிமுத்து சட்டநாதன் ஆகியோா் தலைமை வகித்தனா். வட்டார வள மைய மேற்பாா்வையாளா் சுப்புலட்சுமி முன்னிலை வகித்தாா். ஆசிரியா் பயிற்றுநா் சுகந்தி, இல்லம் தேடிக் கல்வி செங்கோட்டை ஒருங்கிணைப்பாளா் அய்யப்பன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்துகொண்டனா். புதிதாக சோ்ந்த மாணவா்களுக்கு மாலைகள் அணிவித்து, கிரீடம் சூட்டி, மலா் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது. தலைமையாசிரியா் ஆக்னஸ் மேரி நன்றி கூறினாா்.