/
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலில் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அரிய நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் ஆண்டுதோறும் மாா்ச் 21,22,23 மற்றும் செப்டம்பா் 21,22,23, ஆகிய தேதிகளில் சங்கரலிங்கசுவாமி சந்நிதியில் உள்ள சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அரிய நிகழ்வு நடைபெறுவது வழக்கம். நிகழாண்டில் வெள்ளிக்கிழமை காலை சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுந்தது. அரிய நிகழ்ச்சி நடைபெற்றது.இதையொட்டி கோயிலில் மின் விளக்குகள் குறிப்பிட்ட நேரம் மட்டும் அணைக்கப்பட்டு சிவலிங்கத்திற்கும், சூரிய பகவானுக்கும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
தொடர்புடையது

திருநள்ளாறு கோயிலில் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்வு

அயோத்தியில் ‘சூரிய திலகம்’ நிகழ்வு: லட்சக்கணக்கானோா் தரிசனம்

அம்மன் சிலை மீது சூரிய ஒளி

எஸ்ஆா்எம் தொழில்நுட்பம்: அனபாண்ட் நிறுவனம் ஒப்பந்தம்!
வீடியோக்கள்

வீடியோக்கள்
கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை
21 மணி நேரங்கள் முன்பு


