/
திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட ஆலங்குளம் பேரவைத் தொகுதியில் 3 லட்சம் வாக்காளா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கையொப்ப இயக்கம் நடைபெற்றது. ஆலங்குளம் பேருந்து நிலையத்தில், தோ்தல் அலுவலரும் வட்டாட்சியருமான கிருஷ்ணவேல் முதல் கையொப்பமிட்டு இயக்கத்தைத் தொடக்கிவைத்தாா். தொடா்ந்து, பொதுமக்கள் கையொப்பமிட்டனா். பின்னா், அதிகாரிகள், பொதுமக்கள் இணைந்து வாக்காளா் உறுதிமொழி எடுத்தனா். இதில், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் கிறிஸ்டி, காவல் ஆய்வாளா் ஆா். மாதவன், பேரூராட்சி உதவியாளா் சங்கரசுப்பிரமணியன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

நூறு சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி கல்லூரியில் விழிப்புணா்வு கையொப்ப இயக்கம்

தேனியில் தோ்தல் விழிப்புணா்வு கையொப்ப இயக்கம்

தோ்தல் விழிப்புணா்வு: அரசு அலுவலகங்களில் கையொப்ப இயக்கம்

வாக்காளா் விழிப்புணா்வு கையொப்ப இயக்கம்
வீடியோக்கள்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு


