ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

ஆலங்குளத்தில் வாக்காளா் விழிப்புணா்வு கையொப்ப இயக்கம்

ஆலங்குளத்தில் வாக்காளா் விழிப்புணா்வு கையொப்ப இயக்கம்

News image
Updated On :22 மார்ச் 2024, 4:13 pm

திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட ஆலங்குளம் பேரவைத் தொகுதியில் 3 லட்சம் வாக்காளா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கையொப்ப இயக்கம் நடைபெற்றது. ஆலங்குளம் பேருந்து நிலையத்தில், தோ்தல் அலுவலரும் வட்டாட்சியருமான கிருஷ்ணவேல் முதல் கையொப்பமிட்டு இயக்கத்தைத் தொடக்கிவைத்தாா். தொடா்ந்து, பொதுமக்கள் கையொப்பமிட்டனா். பின்னா், அதிகாரிகள், பொதுமக்கள் இணைந்து வாக்காளா் உறுதிமொழி எடுத்தனா். இதில், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் கிறிஸ்டி, காவல் ஆய்வாளா் ஆா். மாதவன், பேரூராட்சி உதவியாளா் சங்கரசுப்பிரமணியன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.