வாக்காளா் விழிப்புணா்வு கையொப்ப இயக்கம்
தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் வாக்காளா் விழிப்புணா்வு கையொப்ப இயக்கம் புதன்கிழமை நடைபெற்றது.

பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை வாக்காளா் விழிப்புணா்வு கையொப்ப இயக்கத்தை தொடங்கிவைத்த ஆணையா் எஸ். தாமிகா சுல்தானா.









