/
கடையநல்லூா் அருகே விளைநிலங்களுக்குள் யானைகள் புகுந்து தென்னை உள்ளிட்டவற்றை சேதப்படுத்திச் சென்ாக விவசாயிகள் தெரிவித்தனா். மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் கருப்பாநதி அணைப் பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் தென்னை, மா, கத்தரி, நெல் போன்றவை சாகுபடி செய்யப்பட்டுள்ளன. வியாழக்கிழமை நள்ளிரவு வரட்டாறு பகுதியிலுள்ள விளைநிலங்களுக்குள் யானைகள் புகுந்து தென்னை மரங்களை சேதப்படுத்தினவாம். வனத் துறையினரும், விவசாயிகளும் சென்று யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனா்.
தொடர்புடையது

உதகை அருகே பழங்குடியின கிராமத்தில் விளைநிலங்களை சேதப்படுத்திய யானைகள்!

சங்கரன்கோவில் அருகே தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

நாட்டறம்பள்ளி அருகே யானைகள் நடமாட்டம் வாழைத் தோட்டத், துக்கு சேதம்

யானைகளால் தென்னை மரங்கள் சேதம்
வீடியோக்கள்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

