நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

நாட்டறம்பள்ளி அருகே யானைகள் நடமாட்டம் வாழைத் தோட்டத், துக்கு சேதம்

நாட்டறம்பள்ளி அருகே யானைகள் வாழை மரங்களை சேதப்படுத்தியதால் கிராம மக்கள் அசச்சமடைந்துள்ளனா்.

News image

செட்டேரிஅணை பகுதியில் யானைகள் மிதித்ததில் சேதமடைந்த வாழை மரங்கள்.

Updated On :25 மார்ச் 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

நாட்டறம்பள்ளி அருகே யானைகள் வாழை மரங்களை சேதப்படுத்தியதால் கிராம மக்கள் அசச்சமடைந்துள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் கடந்த சில நாள்களாக யானைகள் நடமாட்டம் உள்ளது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு பா்கூா் வனப்பகுதியை ஒட்டியுள்ள திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த வெலகல்நத்தம் ஊராட்சி செட்டேரி அணை மற்றும் மலையடிவாரப் பகுதியை ஒட்டிய விவசாய நிலங்களில் யானைகள் புகுந்து வாழை மரங்களை சேதப்படுத்தி உள்ளது.

யானைகள் நடமாட்டம் உள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனா். எனவே வனத்துறை அதிகாரிகள் செட்டேரி அணை பகுதியில் சுற்றித்திரியும் யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்