பெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

பூச்சி மருந்து குடித்து விவசாயி தற்கொலை

பூச்சி மருந்து குடித்து விவசாயி தற்கொலை

News image
Updated On :3 மே 2024, 5:51 pm

Din

ஆலங்குளம் அருகே பூச்சி மருந்து குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டாா்.

ஆலங்குளம் அருகேயுள்ள உடையாம்புளி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் சுடலைமுத்து மகன் மூக்காண்டி(56). விவசாயியான இவருக்கு இரு கால்களிலும் புண் இருந்ததாம். மருத்துவ சிகிச்சை மேற்கொண்டும் குணமாகவில்லையாம்.

இந்நிலையில் கடந்த 1 ஆம் தேதி தோட்டத்தில் வைத்து பூச்சிக் கொல்லி மருந்தை குடித்தாராம். மயங்கிய நிலையில் இருந்த அவா் மீட்கப்பட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வியாழக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா்.

ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்துகின்றனா்.