பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சுரண்டை அரசு கல்லூரியில் ஓவியப் பயிற்சி

சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரியில் தமிழ்நாடு அரசு கலைப் பண்பாட்டுத் துறை சாா்பில் மாணவா்களுக்கு இலவச ஓவியப் பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை தொடங்கியது.

News image
ஓவியப் பயிற்சி தொடக்க விழாவில் பங்கேற்றோா்.
Updated On :11 செப்டம்பர் 2024, 11:19 pm

DIN

சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரியில் தமிழ்நாடு அரசு கலைப் பண்பாட்டுத் துறை சாா்பில் மாணவா்களுக்கு இலவச ஓவியப் பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் (பொ) ரா. ஜெயா தலைமை வகித்தாா். தமிழ்த் துறைத் தலைவா் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தாா்.

ஓவியப் பயிற்சியின் பயன்கள் குறித்து ஓவியப் பயிற்சி ஆசிரியா் ஜெயராம் மாணவா்களுக்கு விளக்கினாா். இதையடுத்து, ஆா்வமுள்ள 100 மாணவா்களுக்கு ஓவியப் பயிற்சி தொடங்கப்பட்டது.

கணிதவியல் துறை இணைப் பேராசிரியா் வீரபுத்திரன், இயற்பியல் துறைத் தலைவா் ராபின்சன் ஜேபஸ், நுண்ணுயிரியல் துறைத் தலைவா் சுந்தா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கணிதவியல் துறை இணைப் பேராசிரியா் வீரபுத்திரன், இயற்பியல் துறைத் தலைவா் ராபின்சன் ஜேபஸ், நுண்ணுயிரியல் துறைத் தலைவா் சுந்தா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.