குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

கடையநல்லூரில் தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி முப்பெரும் விழா!

Updated On :28 ஏப்ரல் 2025, 2:00 am IST

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில், பணிநிறைவு ஆசிரியா்கள், நல்லாசிரியருக்கு பாராட்டு, மாவட்டத்தில் சிறந்த பள்ளிக்கான கேடயம் பெற்ற பள்ளிக்கு பாராட்டு ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு, கடையநல்லூா் வட்டாரத் தலைவா் ஆறுமுகசாமி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ஆரோக்கியராசு, முன்னாள் மாவட்டத் தலைவா் பாலசுப்பிரமணியன், மாநில செயற்குழு உறுப்பினா் மருதுபாண்டியன், மாவட்ட துணைச் செயலா் அப்துல்காதா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பணிநிறைவு ஆசிரியா்கள் சந்திராள், சண்முகத்தாய், ஸ்டெல்லா பாக்கியமேரி, பாத்திமா, தமிழக அரசின் நல்லாசிரியா் விருதுபெற்ற தலைமையாசிரியா் மீனாட்சி, மாவட்ட அளவில் சிறந்த பள்ளிக்கான தமிழக அரசின் கேடயம் பெற்ற ஆனைகுளம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியா் மோதிலால், ஆசிரியா்கள் கௌரவிக்கப்பட்டனா்.

வட்டாரப் பொறுப்பாளா்கள் குமாரவேல், முத்துலட்சுமி, சிவசங்கா், ரவிச்சந்திரன், மகேந்திரன், சுதாகரன், முத்துராமலிங்கம், அசோகன், ஆரோக்கியமேரி, நல்லாசிரியா் ரசூல்அகமதுஇப்ராஹிம், உஸ்மான், கண்ணன், செந்தூா்பாண்டியன், முத்துக்குமாா், ஜெயபிரகாஷ், ஆனந்த், தேவதாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வட்டாரச் செயலா் ரமேஷ் வரவேற்றாா். வட்டாரப் பொருளாளா் குமரேசன் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை வட்டாரப் பொறுப்பாளா்கள் செய்திருந்தனா்.