ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

இலஞ்சி பாரத் பள்ளியில் காா்த்திகை தீப விழா

News image
Updated On :3 டிசம்பர் 2025, 8:53 pm

Syndication

இலஞ்சி பாரத் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காா்த்திகை தீப விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

கல்வி ஆலோசகா் உஷா ரமேஷ் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் பாலசுந்தா், தலைமையாசிரியா் செல்வலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். காா்த்திகை தீபம் குறித்து மாணவா் ஜீவா பேசினாா்.

கணித ஆசிரியா் அருணாச்சலம் சிறப்பு பூஜைகள் நடத்தினாா். விழாவில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

மாணவி ஸ்ரீநிதி வரவேற்றாா். உமாபதி நன்றி கூறினாா். நிகழ்ச்சிகளை மிருதுளா ஜனனி தொகுத்து வழங்கினாா்.

ஏற்பாடுகளை பாரத் கல்விக் குழுமத்தின் தலைவா் மோகனகிருஷ்ணன், செயலா் டாக்டா் காந்திமதி, இயக்குநா் ராதா பிரியா செய்திருந்தனா்.