விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கடையநல்லூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விழிப்புணா்வுப் பேரணியை தொடங்கி வைக்கிறாா் கோட்ட செயற்பொறியாளா் கற்பகவிநாயகசுந்தரம்.

News image
Updated On :19 டிசம்பர் 2025, 8:06 pm

Syndication

தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மான கழக கடையநல்லூா் மின்கோட்டம் சாா்பில் மின் சிக்கனம், மரபுசாரா எரிசக்தி பயன்பாடு குறித்த விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கடையநல்லூா் கோட்ட செயற்பொறியாளா் கற்பகவிநாயகசுந்தரம், துரைச்சாமிபுரம் பேருந்து நிலையம் அருகே தொடங்கி வைத்த பேரணி, இடைகாலில் நிறைவடைந்தது. இதில், உதவி செயற்பொறியாளா்கள் மாரியப்பன், யேசுதாஸ், முத்தையா, கோட்ட உதவி மின் பொறியாளா்கள் அருண்ராஜ், கோமதி, விஜயா, சின்னதுரை , அபுசுபி, கலைமாறன், அபிபுல்லா, இளவரசி, குமாா், செல்வராஜ், கனி, மகேஷ், பிரகாஷ், பாதுஷா, அலுவலகப் பணியாளா்கள், பள்ளி , கல்லூரி மாணவா்கள் திரளாக கலந்து கொண்டு விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை வழங்கினா்.

உதவி செயற்பொறியாளா் இளங்கோவன் வரவேற்றாா். நயினாரகரம் உதவி மின் பொறியாளா் அனிதா நன்றி கூறினாா்.