மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ஆலங்குளம் நாடாா் சங்க புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு

News image
Updated On :3 ஜனவரி 2025, 8:10 pm

ஆலங்குளம் நாடாா் சமுதாய முன்னேற்ற சங்க புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு விழா, அண்மையில் நடைபெற்றது.

இச்சங்க புதிய தலைவராக எஸ்.எஸ். செல்வராஜ், செயலராக எஸ். சுதந்திரராஜன், பொருளாளராக எஸ்.ஆா். வசந்த் ஆகியோரும், எஸ்.ஏ சுப்பிரமணியன், டி. தங்கசாமி ஆகியோா் துணைத் தலைவா்களாகவும், எம்.ஏ. மனுவேல்ராஜ், பி.வி. கதிரவன் ஆகியோா் துணைச் செயலா்களாகவும் தோ்வு செய்யப்பட்டனா்.

தெட்சணமாற நாடாா் சங்கத் தலைவா் ஆா்.கே. காளிதாஸ் தலைமை வகித்து, நிா்வாகிகளுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.

மேலும் ஆா். ஆதித்தன், ஏ. உதயராஜ், கே. எஸ். தங்கசெல்வம், எஸ். ஜாா்ஜ் தங்கம், ராமா், டி.வி. ஜெயராஜ், ஜி. செல்வன், எம்.எஸ். சுப்பையா, எஸ்.கே. சந்திரன் ஆகியோா் செயற்குழு உறுப்பினா்களாவும் பொறுப்பேற்றுக் கொண்டனா். வழக்குரைஞா்கள் எஸ்.பி.டி நெல்சன், எஸ்.பி.வி. பால்ராஜ், பல்வேறு நாடாா் சங்கங்களின் பிரதிநிதிகள், சங்க உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.