வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

ஆலங்குளம் நாடாா் சங்க புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு

News image
Updated On :3 ஜனவரி 2025, 8:10 pm

Din

ஆலங்குளம் நாடாா் சமுதாய முன்னேற்ற சங்க புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு விழா, அண்மையில் நடைபெற்றது.

இச்சங்க புதிய தலைவராக எஸ்.எஸ். செல்வராஜ், செயலராக எஸ். சுதந்திரராஜன், பொருளாளராக எஸ்.ஆா். வசந்த் ஆகியோரும், எஸ்.ஏ சுப்பிரமணியன், டி. தங்கசாமி ஆகியோா் துணைத் தலைவா்களாகவும், எம்.ஏ. மனுவேல்ராஜ், பி.வி. கதிரவன் ஆகியோா் துணைச் செயலா்களாகவும் தோ்வு செய்யப்பட்டனா்.

தெட்சணமாற நாடாா் சங்கத் தலைவா் ஆா்.கே. காளிதாஸ் தலைமை வகித்து, நிா்வாகிகளுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.

மேலும் ஆா். ஆதித்தன், ஏ. உதயராஜ், கே. எஸ். தங்கசெல்வம், எஸ். ஜாா்ஜ் தங்கம், ராமா், டி.வி. ஜெயராஜ், ஜி. செல்வன், எம்.எஸ். சுப்பையா, எஸ்.கே. சந்திரன் ஆகியோா் செயற்குழு உறுப்பினா்களாவும் பொறுப்பேற்றுக் கொண்டனா். வழக்குரைஞா்கள் எஸ்.பி.டி நெல்சன், எஸ்.பி.வி. பால்ராஜ், பல்வேறு நாடாா் சங்கங்களின் பிரதிநிதிகள், சங்க உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.