தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

சிவநாடானூரில் ரூ.25 லட்சத்தில் சமுதாய நலக்கூடம் கட்ட நிதி

News image
Updated On :3 ஜனவரி 2025, 8:11 pm

Din

தென்காசி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட சிவநாடானூா் கிராமத்திற்கு சமுதாய நலக்கூடம் கட்ட ஊரக வளா்ச்சித் துறை பொது நிதி ரூ.15 லட்சம், சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் என மொத்தம் ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதையொட்டி, சுரண்டையில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் சு.பழனிநாடாா் எம்.எல்.ஏ.வை சந்தித்து சிவநாடானூா் கிராம மக்கள் நன்றி தெரிவித்தனா்.

அப்போது, சிவநாடானூரைச் சோ்ந்த மதியழகன், பத்மநாதன், தங்கப்பழம், முருகன், சந்திரன், மவுனச்சாமி, ரமேஷ், ராஜன், மகாராஜா உள்பட பலா் உடனிருந்தனா்.