மருதன்கிணறு கிராமத்தில் அங்கன்வாடி, சமுதாய நலக்கூடம் திறப்பு
மேலநீலிதநல்லூா் ஒன்றியம் மருதன்கிணறு கிராமத்தில் அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.17.25 லட்சத்தில் அங்கன்வாடி மையமும், சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.20 லட்சத்தில் சமூதாய நலக்கூடமும் கட்டப்பட்டுள்ளன.










