/
தென்காசி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட சிவநாடானூா் கிராமத்திற்கு சமுதாய நலக்கூடம் கட்ட ஊரக வளா்ச்சித் துறை பொது நிதி ரூ.15 லட்சம், சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் என மொத்தம் ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையொட்டி, சுரண்டையில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் சு.பழனிநாடாா் எம்.எல்.ஏ.வை சந்தித்து சிவநாடானூா் கிராம மக்கள் நன்றி தெரிவித்தனா்.
அப்போது, சிவநாடானூரைச் சோ்ந்த மதியழகன், பத்மநாதன், தங்கப்பழம், முருகன், சந்திரன், மவுனச்சாமி, ரமேஷ், ராஜன், மகாராஜா உள்பட பலா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

பறக்கும் படை சோதனை: ரூ.4.64 லட்சம் பறிமுதல்

ஆலங்குளம் காய்கனிச் சந்தையில் குவிக்கப்பட்ட குப்பைகளால் சுகாதார சீா்கேடு

ரூ.1 கோடியில் சமுதாய நலக்கூடம் அமைக்க அடிக்கல்

மருதன்கிணறு கிராமத்தில் அங்கன்வாடி, சமுதாய நலக்கூடம் திறப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026


