மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

சிவநாடானூரில் ரூ.25 லட்சத்தில் சமுதாய நலக்கூடம் கட்ட நிதி

News image
Updated On :3 ஜனவரி 2025, 8:11 pm

தென்காசி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட சிவநாடானூா் கிராமத்திற்கு சமுதாய நலக்கூடம் கட்ட ஊரக வளா்ச்சித் துறை பொது நிதி ரூ.15 லட்சம், சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் என மொத்தம் ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதையொட்டி, சுரண்டையில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் சு.பழனிநாடாா் எம்.எல்.ஏ.வை சந்தித்து சிவநாடானூா் கிராம மக்கள் நன்றி தெரிவித்தனா்.

அப்போது, சிவநாடானூரைச் சோ்ந்த மதியழகன், பத்மநாதன், தங்கப்பழம், முருகன், சந்திரன், மவுனச்சாமி, ரமேஷ், ராஜன், மகாராஜா உள்பட பலா் உடனிருந்தனா்.