/
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தினா் மேலகரத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
அப்போது, மே மாதம் கோடை விடுமுறையை முழுமையாக வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், நீண்டகாலம் பணிசெய்துவரும் பணியாளா்களை நிரந்தப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மாவட்ட திட்ட அலுவலகம் முன் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பொன்மலா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் மணிமேகலை, மாவட்டப் பொருளாளா் காளியம்மாள், மாநிலச் செயற்குழு உறுப்பினா் டேவிட் பாக்கிய ராணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இப்போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

டாஸ்மாக் ஊழியா்கள் 3-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம்

நாளைமுதல் காலி மதுப்புட்டிகளை திரும்பப் பெற மாட்டோம்: டாஸ்மாக் ஊழியா் சங்கம்

எஸ்பிஐ ஊழியா்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு
சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளா்கள் ஊதியத்தை உயா்த்தி வழங்க கோரிக்கை
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



