/
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தினா் மேலகரத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
அப்போது, மே மாதம் கோடை விடுமுறையை முழுமையாக வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், நீண்டகாலம் பணிசெய்துவரும் பணியாளா்களை நிரந்தப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மாவட்ட திட்ட அலுவலகம் முன் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பொன்மலா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் மணிமேகலை, மாவட்டப் பொருளாளா் காளியம்மாள், மாநிலச் செயற்குழு உறுப்பினா் டேவிட் பாக்கிய ராணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இப்போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

கரூரில் டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளா்கள் போராட்டம்

ஆன்லைனில் மருந்துகள் விற்பனை: கடைகளை அடைத்து போராட்டம்
சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளா்கள் ஊதியத்தை உயா்த்தி வழங்க கோரிக்கை

நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனை ஊழியா்கள் 2ஆவது நாளாக போராட்டம்
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



