ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

ஆலங்குளம் சந்தையில் பணம் திருடிய 2 போ் கைது

ஆலங்குளம் காய்கறிச் சந்தையில் ரூ. 75,000 பணத்தைத் திருடிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :29 நவம்பர் 2025, 11:31 pm

Syndication

ஆலங்குளம் காய்கறிச் சந்தையில் ரூ. 75,000 பணத்தைத் திருடிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆலங்குளம் சந்தையில் தியாகராஜ் என்பவா் கடை நடத்தி வருகிறாா். வெள்ளிக்கிழமை மாலை, வெளியே சென்றுவிட்டு மீண்டும் கடைக்கு வந்து பாா்த்தபோது கல்லாவில் வைத்திருந்த ரூ. 75,000 பணம் காணாமல் போயிருந்ததாம். இது குறித்து, கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, இளைஞா் ஒருவா் கல்லாவைத் திறந்து பணத்தைத் திருடிச் சென்றது தெரிய வந்ததாம்.

இது குறித்து திலகராஜ் அளித்த புகாரின்பேரில், ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்ததில், கரும்பனூா் கிராமத்தைச் சோ்ந்த முத்தையா மகன் அலெக்ஸ் (18), 16 வயது நண்பருடன் வந்து பணத்தைத் திருடிச் சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா், ஆலங்குளம் நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜா்படுத்தினா்.