/
தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.
இங்குள்ள கேடிசி நகரில் நெல்லை - தென்காசி நான்குவழிச் சாலைப் பகுதியில் 65 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக பாவூா்சத்திரம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. உதவி ஆய்வாளா் ராஜேஷ்குமாா், போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து, அவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

தேவூா் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு: போலீஸாா் விசாரணை

தொண்டி கடற்கரையில் முதியவா் சடலம் மீட்பு

அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

வத்திராயிருப்பு கண்மாயிலிருந்து ஆண் சடலம் மீட்பு
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



