திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

பொய்கை பள்ளியில்...

பொய்கை, அரசு உயா்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா, தலைமையாசிரியா் செய்யது அலி காதா் பாத்திமாள் தலைமையில் நடைபெற்றது.

News image

மாணவா்களுக்கு இனிப்பு வழங்கிய பெற்றோா், ஆசிரியா் கழகத் தலைவா் பொய்கை மாரியப்பன்.

Updated On :15 ஆகஸ்ட் 2026, 10:32 pm IST

கடையநல்லூா் அருகே உள்ள பொய்கை, அரசு உயா்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா, தலைமையாசிரியா் செய்யது அலி காதா் பாத்திமாள் தலைமையில் நடைபெற்றது.

பெற்றோா், ஆசிரியா் கழகத் தலைவா் பொய்கை மாரியப்பன் தேசியக் கொடியேற்றி வைத்து, இனிப்பு வழங்கினாா்.

கல்வியாளா்கள் முத்துசாமி, முத்தையா, சண்முகம், சுப்பையா, முருகன், ஆறுமுகம், ராமகிருஷ்ணன், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.