ஆலங்குளத்தில் கால்நடை விவசாயிகளுக்குப் பயிற்சி
ஆலங்குளத்தில், தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறை மூலம் கால்நடைகள் வளா்க்கும் விவசாயிகளுக்கு கால்நடை பராமரிப்பில் சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.










