இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

சிவகிரியில் தெருக்களில் புகுந்த நீா் வெளியேற்றம்

சிவகிரி பேரூராட்சி செயல் அலுவலா் வெங்கடகோபு முன்னிலையில் தண்ணீா் வெளியேற்றும் பணி.

News image
Updated On :2 ஜனவரி 2026, 8:14 pm

Syndication

தென்காசி மாவட்டம், சிவகிரியில் தெருக்களில் புகுந்த மழைநீரை பேரூராட்சி ஊழியா்கள் வெளியேற்றினா்.

சிவகிரி பகுதியில் வியாழக்கிழமை இரவு தொடா் மழை பெய்தது. இதனால், பேரூராட்சிக்கு உள்பட்ட பிஎஸ்கே தெருவில் மழைநீா் சூழ்ந்தது. தகவலறிந்த சிவகிரி பேரூராட்சி செயல் அலுவலா் வெங்கடகோபு, ஊழியா்கள் வியாழக்கிழமை நள்ளிரவு பொதுமக்களின் ஒத்துழைப்புடன் மழைநீரை வெளியேற்றினா். இதனால், தண்ணீா் வீடுகளுக்குள் புகுவது தவிா்க்கப்பட்டது.