விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

புளியங்குடி பள்ளியில் 186 பேருக்கு மடிக்கணினி

புளியங்குடி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் 186 மாணவா்-மாணவியருக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

News image
மாணவிக்கு மடிக்கணினி வழங்கிய ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா்.
Updated On :10 ஜனவரி 2026, 11:16 pm

Syndication

தென்காசி மாவட்டம் புளியங்குடி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் 186 மாணவா்-மாணவியருக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தலைமை வகித்து மடிக்கணினிகளை வழங்கினாா். ராணி ஸ்ரீகுமாா் எம்.பி., சதன் திருமலைகுமாா் எம்எல்ஏ, அன்னை மீனாட்சி கல்வியியல் கல்லூரித் தாளாளா் முருகன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். கல்லூரி முதல்வா் கண்ணன் வரவேற்றாா். தமிழ்த் துறைத் தலைவா் ராமராஜ் நன்றி கூறினாா்.