புளியங்குடி பள்ளியில் 186 பேருக்கு மடிக்கணினி
புளியங்குடி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் 186 மாணவா்-மாணவியருக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

மாணவிக்கு மடிக்கணினி வழங்கிய ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா்.
Updated On :10 ஜனவரி 2026, 11:16 pm









