வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

ஆலங்குளம் அருகே பல்நோக்கு கட்டடம் திறப்பு

News image
Updated On :18 ஜனவரி 2026, 8:52 pm

தினமணி செய்திச் சேவை

ஆலங்குளம் அருகே மாறாந்தை ஊராட்சி, நாலாங்குறிச்சி கிராமத்தில் ரூ. 20 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட பல்நோக்கு கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.

மாறாந்தை ஊராட்சித் தலைவா் மீனா சுப்ரமணியன் தலைமை வகித்தாா். முன்னாள் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் கட்டடத்தைத் திறந்து வைத்துப் பேசினாா்.

வாா்டு உறுப்பினா் முத்துச்சரம், திமுக கிளைச் செயலா் பச்சைமால், மாவட்டப் பிரதிநிதி ஜோசப், மணிலால் சங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.