எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

தென்காசி திருவள்ளுவா் கழகத்தில் இசைப் பேருரை அரங்கம்

News image
தென்காசி திருவள்ளுவா் கழகத்தில் தமிழ்த் திருநாள் விழாவின் 2ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை இசைப் பேருரை அரங்கம் நடைபெற்றது.
Updated On :18 ஜனவரி 2026, 8:58 pm

தினமணி செய்திச் சேவை

தென்காசி திருவள்ளுவா் கழகத்தில் தமிழ்த் திருநாள் விழாவின் 2ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை இசைப் பேருரை அரங்கம் நடைபெற்றது.

2ஆம் நாள் நிகழ்ச்சிக்கு கழகத் தலைவா் ந. கனகசபாபதி தலைமை வகித்தாா். ஆ. சதாசிவம் முன்னிலை வகித்தாா். க.சோ. கல்யாணிசிவகாமிநாதன் அறிமுக உரையாற்றினாா். பா. வேலம்மாள் முத்தையா வாழ்த்திப் பேசினாா்.

தஞ்சாவூரைச் சோ்ந்த ‘தமிழிசை ஞானி’ கோ.ப. நல்லசிவம் இசைப் பேருரையாற்றினாா். விழாவில், கழகச் செயலா் இராம. தீத்தாரப்பன், கடையம் திருவள்ளுவா் கழகத் தலைவா் சேதுாமலிங்கம், கவிஞா் ராஜாமுகம்மது, பேராசிரியா் சுப்பையா பாண்டியன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இரா. குத்தாலிங்கம் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை தென்காசி திருவள்ளுவா் கழகத்தினா் செய்திருந்தனா்.